15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமான செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஆகிய நான்கு ஏரிகளிலும் நீர் வற்றியுள்ளது.
15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமான செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஆகிய நான்கு ஏரிகளிலும் நீர் வற்றியுள்ளது.