Struggles that occur

img

நான்கு ஏரிகளும் வறண்டன ; நாள்தோறும் நடக்கும் போராட்டங்கள்

15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமான செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஆகிய நான்கு ஏரிகளிலும் நீர் வற்றியுள்ளது.